sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேளாண் மாணவர்களுக்கு முதல்வர் பட்டமளிப்பு

/

வேளாண் மாணவர்களுக்கு முதல்வர் பட்டமளிப்பு

வேளாண் மாணவர்களுக்கு முதல்வர் பட்டமளிப்பு

வேளாண் மாணவர்களுக்கு முதல்வர் பட்டமளிப்பு


ADDED : பிப் 24, 2025 04:26 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.

வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ் வரவேற்றார்.

விழாவில் 110 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், சிவா, நாகதியாகராஜன், கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us