sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மத்திய நிதி குழுவில் சேர்க்கும் வரை 10 சதவீத கூடுதல் நிதி கேட்கிறோம் முதல்வர் ரங்கசாமி தகவல்

/

மத்திய நிதி குழுவில் சேர்க்கும் வரை 10 சதவீத கூடுதல் நிதி கேட்கிறோம் முதல்வர் ரங்கசாமி தகவல்

மத்திய நிதி குழுவில் சேர்க்கும் வரை 10 சதவீத கூடுதல் நிதி கேட்கிறோம் முதல்வர் ரங்கசாமி தகவல்

மத்திய நிதி குழுவில் சேர்க்கும் வரை 10 சதவீத கூடுதல் நிதி கேட்கிறோம் முதல்வர் ரங்கசாமி தகவல்


ADDED : ஆக 10, 2024 04:48 AM

Google News

ADDED : ஆக 10, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியை மத்திய நிதி குழுவில் சேர்க்கும் வரை 10 சதவீத நிதியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி வருகிறோம் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசுகையில்; புதுச்சேரி மாநிலம் நிதிக்குழுவில் சேர்க்கப்படவில்லை. மத்திய அரசிடம் முறையீடு செய்யப் படுமா.

முதல்வர் ரங்கசாமி; மத்திய நிதி குழு வறையறைக்குள் புதுச்சேரி சேர்க்க உள்துறை, நிதி அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய நிதி குழுவின் வரி பகிர்மானம், மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய நிதி குழுவில் சேர்க்கும் வரை, மத்திய நிதி ஆணைய மானியம் போல் சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய நிதி உதவியை நிர்ணயிக்கும் வரை புதுச்சேரிக்கு 10 சதவீதம் நிதி உயர்த்தி வழங்க கோட்டு வருகிறோம்.

முதல்வர் ரங்கசாமி; எம்.எல்.ஏ.,வின் ஆதங்கம் புரிகிறது. மக்கள் ஆதங்கமும் புரிகிறது. நமக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசை கேட்கிறோம். பதில் சரியாக கிடைக்கவில்லை.

செந்தில்குமார் எம்.எல்.ஏ.; மத்திய அரசுக்கு தேவைப்படும் நேரத்திற்கு புதுச்சேரியை மாநிலமாக கருதுவது ஜி.எஸ்.டி.யில், தேவையில்லாத நேரத்தில் யூனியன் பிரதேசமாக கருதுகிறது. முதல்வர் ரங்கசாமி; அதற்கு தான் மாநில அந்தஸ்து தேவை.

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மக்களை ஏமாற்றுகிறீர்கள் என கூறினார்.






      Dinamalar
      Follow us