நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவு நீர் தேக்கம்
கதிர்காமம் ராமலிங்கம் நகர் பகுதியில் காலி மனைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது.
சுந்தரமூர்த்தி, கதிர்காமம்.
----------------------------------------நெட்டப்பாக்கம் மேட்டுத் தெரு வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.
சிவக்குமார், நெட்டப்பாக்கம்.
நாய்கள் தொல்லை
உருளையன்பேட்டை குபேர் நகரில் நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
சுகந்தி, உருளையன்பேட்டை.
-------------------------------------------நிழற்குடை அமைக்கப்படுமா?
முருங்கப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
கதிர், முருங்கப்பாக்கம்.

