தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'பனங்கள்' பறிமுதல்

'பனங்கள்' பறிமுதல்

'பனங்கள்' பறிமுதல்


ADDED : ஏப் 06, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: கலால் விதியை மீறி விற்பனை செய்யப்பட்ட பனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சேலியமேடு பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு பனைமரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. கலால் விதியை மீறி செயல் என கூறி விற்பனை செய்யப்பட்ட 10 லிட்டர் கள்ளை போலீசாரால் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், பரிக்கல்பட்டு ஏரிக்கரை பகுதியில் 10 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us