sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஒரே இடத்தில் 7 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பாஸ்போர்ட் முறையில் இழுத்து கொள்ளும் இன்ஸ்பெக்டர்கள்

/

ஒரே இடத்தில் 7 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பாஸ்போர்ட் முறையில் இழுத்து கொள்ளும் இன்ஸ்பெக்டர்கள்

ஒரே இடத்தில் 7 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பாஸ்போர்ட் முறையில் இழுத்து கொள்ளும் இன்ஸ்பெக்டர்கள்

ஒரே இடத்தில் 7 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பாஸ்போர்ட் முறையில் இழுத்து கொள்ளும் இன்ஸ்பெக்டர்கள்


ADDED : ஜூலை 21, 2024 05:54 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு துச்சேரி போலீசில் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றும் காவலர் கள், ஏட்டு, உதவி சப்இன்ஸ் பெக்டர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவர்.

கடந்த சில மாதத்திற்கு முன்பு கூட சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா பரிந்துரையின்பேரில், காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சில இன்ஸ்பெக்டர்கள், தங்களுக்கு விசுவாசமான சில ஏட்டுகள், போலீஸ் எழுத்தர்கள், கலெக் ஷன் காவலர்களை, பாஸ்போர்ட் அடிப்படையில் மீண்டும் தங்களின் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விட்டனர்.

இதனால் ஒரே போலீஸ் நிலையத்தில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஏட்டுகள், காவலர்கள் பணியாற்றி வருவதாக சக காவலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய காவலர்களை கண்டறிந்து, வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றும் வரை சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாது.






      Dinamalar
      Follow us