தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : ஏப் 09, 2024 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2024 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

வில்லியனுார் ஒதியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, தனியார் சோப்பு கம்பெனி ஊழியர். இவரது மகள் சந்திரலேகா 17, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி கிருஷ்ணவேணி வழக்கம் போல் காலை வேலைக்கு சென்று விட்டார். பின் மாலை வீட்டிற்கு வந்தபோது மகளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us