sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

துணைத்தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்க அவகாசம்

/

துணைத்தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்க அவகாசம்

துணைத்தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்க அவகாசம்

துணைத்தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்க அவகாசம்


ADDED : ஆக 02, 2024 01:23 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நீட் அல்லாத படிப்புகளுக்கு வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்டாக் ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் ஏற்கனவே சென்டாக் முதற்கட்ட கவுன்சில் நடத்தி பல மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்து, துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நீட் மதிப்பெண் அல்லாத கலை மற்றும் அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us