/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஆக 10, 2024 05:11 AM

புதுச்சேரி: வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட, அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர் -பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
புதுச்சேரி வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில், ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கினார்.
அப்போது, பொறுப்பாசிரியர் பத்மாவதி, மூத்த விரிவுரையாளர் சீனுவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.