sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூதாட்டியின் கண்கள் தானம் 

/

மூதாட்டியின் கண்கள் தானம் 

மூதாட்டியின் கண்கள் தானம் 

மூதாட்டியின் கண்கள் தானம் 


ADDED : பிப் 23, 2025 05:37 AM

Google News

ADDED : பிப் 23, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உப்பளம், தமிழ்தாய் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி சுசீலா, 75. இவர் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார்.

அவரது குடும்பத்தினர், இறந்த சுசீலாவின் கண்களை தானமாக வழங்க முடிவு செய்து, ரெட் கிராஸ் சொசைட்டி ஆலோசகர் கந்த சாமியை தொடர்பு கொண்டனர். அவரது வழிகாட்டுதலின் படி, அரவிந்த் கண் மருத்துவமனையின் டாக்டர் ஜான்சிராணி தலைமையிலான மருத்துவக்குழுவின் மூதாட்டியின் வீட்டிற்கு வந்து, கண்களை தானமாக பெற்றனர்.






      Dinamalar
      Follow us