sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருபுவனையில் நாளை குடிநீர் 'கட்'

திருபுவனையில் நாளை குடிநீர் 'கட்'

திருபுவனையில் நாளை குடிநீர் 'கட்'


ADDED : ஆக 02, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 01:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் திருபுவனை பகுதியில் நாளை 3ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

வில்லியனுார் குடிநீர் பிரிவு திருபுவனை மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை 3ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை திருபுவனை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us