/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேந்தநத்தம் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
/
சேந்தநத்தம் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : ஆக 03, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் சேந்தநத்தம் பகுதியில், நாளை 5ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
வில்லியனுார் குடிநீர் பிரிவு சேந்தநத்தம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நாளை 5ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை சேந்தநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.