நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நோய் குணமாகாததால் மனமுடைந்த டிரைவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டுப்பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் தாஸ், 28; டிரைவர். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாததால், மன முடைந்து காணப்பட் டார். நேற்று வீட்டில் துாக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, மேட்டுப் பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.