sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியவர் தற்கொலை 

/

முதியவர் தற்கொலை 

முதியவர் தற்கொலை 

முதியவர் தற்கொலை 


ADDED : ஏப் 13, 2024 04:34 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தனிமையில் வசித்த முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரெட்டியார்பாளையம், புதுநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் மோகன், 84. இவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இதில் ஐந்து பேருக்கு திருமணமாகிவிட்டது.

கடைசி மகன் இளங்கோவுடன் வசித்து வந்தார். மோகன் மனைவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

மகனும் காலையில் வேலைக்கு சென்றால் இரவு 10:00 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவார். இதனால் தனிமையில் இருந்த மோகன், விரக்தியடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மகன் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us