sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எலக்ட்ரீஷியன் தற்கொலை

/

எலக்ட்ரீஷியன் தற்கொலை

எலக்ட்ரீஷியன் தற்கொலை

எலக்ட்ரீஷியன் தற்கொலை


ADDED : ஆக 07, 2024 05:23 AM

Google News

ADDED : ஆக 07, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லாஸ்பேட்டை மெயின்ரோடு, புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவராஜன். வம்பாக்கீரப்பாளையம் மகளிர் ஐ.டி.ஐ.,யில் அட்டண்டர். இவரது மூன்றாவது மகன் சந்தோஷ், 40; எலக்ட்ரீஷியன். திருமணமாகவில்லை.

கடந்த ஒரு வருடமாக தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி சந்தோஷ் கேட்டு வந்தார். சந்தோஷிற்கு செவ்வாய் தோஷம் இருந்ததால் பெண் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி இரவு, திருமணம் செய்து கொள்ளாததால் நண்பர்கள் கேலி செய்வதாக தனது தாய் கிரிஜாவிடம் கூறி வருத்தப்பட்டார்.

அடுத்த சில நிமிடம் வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சந்தோஷ் துாக்கில் இறந்து கிடந்தார். புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us