sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விவசாயி தற்கொலை 

/

விவசாயி தற்கொலை 

விவசாயி தற்கொலை 

விவசாயி தற்கொலை 


ADDED : ஆக 31, 2024 02:18 AM

Google News

ADDED : ஆக 31, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: நோயால் அவதிப்பட்ட விவசாயி பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர்,25; விவசாயி. இவருக்கு சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதிலிருந்து வலியால் அவதிப்பட்டு வந்த சந்திரசேகர் நேற்று மதியம் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us