sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஜூன் 02, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 04:00 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்.ஜுன் 3 -: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

காரைக்கால் கிதர் பள்ளி தெருவை சேர்ந்த பாவா பக்ருதீன். இவரது மகள் சபீனா, 18 ; இவர் அப்பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்துவந்துள்ளார். இவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்து, மகளை கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சபீனா இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு துாங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சபீனாவை காணாமல் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடன் சபீனாவை உறவினர்கள் , தொழிகளின் வீடுகளில் தேடியும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.

சபீனாவின் தந்தை பக்ருதீன் புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us