sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டிராக்டர் மோதி மீனவர் பலி

/

டிராக்டர் மோதி மீனவர் பலி

டிராக்டர் மோதி மீனவர் பலி

டிராக்டர் மோதி மீனவர் பலி


ADDED : ஏப் 23, 2024 11:32 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால், : படகை கடலில் இறக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் மோதி மீனவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காரைக்கால் கீழகாசாகுடி சுவாமி நகரை சேர்ந்தவர் குப்புசாமி,69; இவர் மீன்பிடி கூலிவேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மீன்பிடி படகை கடலில் இறக்கும் பணி நடைபெற்றது. இதில் கடலில் படகை டிராக்டர் மூலம் இறக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் மணல் பரப்பில் உட்கார்ந்து மீன்பிடித்த குப்புசாமி மேல் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.

உடன் அவரை அருகில் இருந்தவர்கள் தனியார் மருந்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் இறந்தார்.

புகாரின் பேரில் நகர போக்குவரத்து போலீசார் டிராக்டர் ஒட்டுநர் கீழகாசாகுடியை சேர்ந்த சரவணன்,45; மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us