sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு

/

விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு

விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு

விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு


ADDED : ஜூன் 12, 2024 07:18 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட புதுநகர் பகுதியில் வருவாய்த்துறையின் பேரிடர் மேலாண்மை மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அருகில் வசிக்கும் மக்களுக்கு முகக்கவசம் அளிக்கப்பட்டது.

புதுநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, சுப்பையா பள்ளியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் யாரும் அங்கு தங்கவில்லை. புதுநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேற்று மதியம் 2000 பேருக்கு சம்பார் சாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us