sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கீழூர் நினைவிடத்தை அழகுபடுத்த கவர்னர் உத்தரவு

/

கீழூர் நினைவிடத்தை அழகுபடுத்த கவர்னர் உத்தரவு

கீழூர் நினைவிடத்தை அழகுபடுத்த கவர்னர் உத்தரவு

கீழூர் நினைவிடத்தை அழகுபடுத்த கவர்னர் உத்தரவு


ADDED : ஏப் 03, 2024 07:21 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஆயி மண்டபம், கீழூர் நினைவிடத்தை அழகுபடுத்த கவர்னர் ராதாகிருஷ் ணன் உத்தரவிட்டார்.

புதுச்சேரியின் வரலாற்று சிறப்புமிக்க கீழூர் நினைவிடத்தை நேற்று பார்வையிட்ட கவர்னர் ராதாகிருஷ்ணன், நினைவிடத்தை சுற்றுலா துறை மூலம் மேம்படுத்தஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபத்தை பார்வை யிட்ட கவர்னர், அதனை அழகுபடுத்தவும், பூங்கா சூழலை மேம்படுத்திட உத்தரவிட்டார்.

அப்போதுகலைப் பண்பாட்டுத்துறைச் செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியபெருமாள், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், நகராட்சி ஆணையர் கந்தசாமிஉடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us