sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கவர்னர் ராதாகிருஷ்ணன் இரங்கல்

/

கவர்னர் ராதாகிருஷ்ணன் இரங்கல்

கவர்னர் ராதாகிருஷ்ணன் இரங்கல்

கவர்னர் ராதாகிருஷ்ணன் இரங்கல்


ADDED : ஜூன் 12, 2024 02:18 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, கவர்னர் ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தி: ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிவறையில் இருந்து விஷவாயு தாக்கி, செந்தாமரை, காமாட்சி, மாணவி செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது. 3 பேரின் குடும் பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.






      Dinamalar
      Follow us