sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கொடுக்கூரில் 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம்

/

கொடுக்கூரில் 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம்

கொடுக்கூரில் 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம்

கொடுக்கூரில் 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம்


ADDED : பிப் 24, 2025 03:41 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : திருக்கனுார் அருகே தமிழக பகுதியான கொடுக்கூர் கிராம அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை உற்சவம் இன்று (24ம் தேதி) மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

நாளை (25ம் தேதி) காலை 10:00 மணிக்கு பால்குடம் ஊர்வலம், அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு அக்னி கரகத்துடன் சுவாமி வீதியுலா நடக்கிறது.

வரும் 26ம் தேதி காலை 8:00 மணிக்கு, கொரைக்கூடை வீதியுலா, இரவு 9:00 மணிக்கு குறத்தி வேடத்தில் அம்மன் ஊர்வலம், வல்லாளக்கண்டன் கோட்டையை அழித்தல், ரணகளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக, வரும் 27ம் தேதி மதியம் 12:00 மணிக்கு, மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us