sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காங்., அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம்

/

காங்., அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம்

காங்., அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம்

காங்., அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம்


ADDED : பிப் 25, 2025 04:41 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மகிளா காங்., நிர்வாகிகள் மாநில தலைவி நியமனத்தை கண்டித்து உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி மாநில மகிளா காங்., தலைவராக ரகமத்துன்னிஷா (எ) நிஷாவை காங்., தலைமை நியமனம் செய்தது. இந்நிலையில் மாநில காங்., தலைமைக்கு தெரியாமல் மகிளா காங்., தலைவரை நியமனம் செய்ததை கண்டித்து, வைசியால் வீதியில் உள்ள காங்,, தலைமை அலுவலகத்தில் மகிளா காங்., நிர்வாகிகள் சிலர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்.

போராட்டம் இரவு 10:00 மணியை தண்டியும் நீடித்ததால், தகவலறிந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கட்சி அலுவலகத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தங்களது கோரிக்கைகளை காங்., தலைமையிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்று உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us