sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : ஆக 23, 2024 06:51 AM

Google News

ADDED : ஆக 23, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப், 32. இவரது மனைவி அபூர்வாவுடன், சுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 18ம் தேதி தங்கி இருந்தார்.

இந்நிலையில், அவரது மனைவி காயத்துடன், மயங்கிய நிலையில் அறையை விட்டு வந்தார். விடுதி ஊழியர் என்ன நடந்தது என அவரது கணவரிடம் கேட்ட போது, மருத்துவமனையில், சேர்க்க வேண்டும் என கூறினார்.

இதுகுறித்து, விடுதி மேலாளர் பெரியக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், அரசு மருத்துவமனையில் காயத்துடன் சிகிச்சை பெற்ற அபூர்வாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், கணவர் சந்தேகப்பட்டு, தன்னை தாக்கியதாக தெரிவித்தார். அதன்பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, பிரதீப்பை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us