sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : ஜூன் 07, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 07:01 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கணவர் மாயமானது குறித்து மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

மூலக்குளம், ஜெ.ஜெ., நகரை சேர்ந்தவர் இளங்கோ மகன் சந்திரன், 30. இவர், கடந்த 31ம் தேதி வீட்டில் இருந்து, வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி தேவலட்சுமி அளித்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us