sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உள்ளாட்சி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

/

உள்ளாட்சி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

உள்ளாட்சி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

உள்ளாட்சி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


ADDED : ஏப் 25, 2024 03:33 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உள்ளாட்சித்துறை அமைப்பு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில உள்ளாட்சித்துறை அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களைப் போன்று, அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு சுப்புராயபிள்ளை அறக்கட்டளையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலர் ரத்னா வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us