sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்தவர் குறித்து விசாரணை

/

இறந்தவர் குறித்து விசாரணை

இறந்தவர் குறித்து விசாரணை

இறந்தவர் குறித்து விசாரணை


ADDED : ஜூலை 14, 2024 06:09 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : புதுச்சேரியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முத்தியால்பேட்டை, டி.வி., நகர் அருகே உள்ள செபஸ்தியர் கோவில் தெருவில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த 11ம் தேதி இறந்து கிடந்தார். அவர் பெயர் பிரபாகரன் எனவும், கோயம்புத்துாரை சேர்ந்தவர் எனவும் இருந்தது.

மேலும், அவரை பற்றி எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us