sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஜிப்மர் ஊழியர்கள் இரங்கல் கூட்டம் 

/

ஜிப்மர் ஊழியர்கள் இரங்கல் கூட்டம் 

ஜிப்மர் ஊழியர்கள் இரங்கல் கூட்டம் 

ஜிப்மர் ஊழியர்கள் இரங்கல் கூட்டம் 


ADDED : ஆக 20, 2024 05:15 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு, ஜிப்மர் நிர்வாக ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது.

கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை சம்பவத்தை கண்டித்து நாடு முழுதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையிலும் காலவரையற்ற போராட்டம் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஜிப்மர் நிர்வாக பிரிவு ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு இரங்கல் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

ஜிப்மர் நிர்வாக பிரிவு அலுவலக தரைத்தளத் தில் நடந்த கூட்டத்திற்கு சங்க பொதுச்செய லாளர் உதயபாஸ்கர், செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். தலைவர் பெட்டின் அந்துவான் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us