sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பளு துாக்கும் போட்டியில் சாதித்த பள்ளி மாணவருக்கு பாராட்டு

/

பளு துாக்கும் போட்டியில் சாதித்த பள்ளி மாணவருக்கு பாராட்டு

பளு துாக்கும் போட்டியில் சாதித்த பள்ளி மாணவருக்கு பாராட்டு

பளு துாக்கும் போட்டியில் சாதித்த பள்ளி மாணவருக்கு பாராட்டு


ADDED : ஆக 17, 2024 02:40 AM

Google News

ADDED : ஆக 17, 2024 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: பளு துாக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.

பள்ளி கல்வித்துறை வட்டம் -3, அளவில் பளுதுாக்கும் போட்டி பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில், மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் மோகன்ராஜ் பங்கேற்று முதல் பரிசு வென்றார். அவருக்கு பாராட்டு விழா நடந்தது.

தலைமையாசிரியர் ஞானசம்பந்தம் தலைமை தாங்கி, கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.

ஆசிரியர்கள் மோனா, சுமதி, சரண்யா, புனிதா ஆகியோர் வாழ்த்தினர். ஆசிரியர் கிருபாகரன், எஸ்.எம்.சி., தலைவர் சிவக்குமார் பங்கேற்றனர்.

உடற்கல்வி ஆசிரியர் தரணிதரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us