sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கூலி தொழிலாளி பலி

/

கூலி தொழிலாளி பலி

கூலி தொழிலாளி பலி

கூலி தொழிலாளி பலி


ADDED : மார் 03, 2025 04:52 AM

Google News

ADDED : மார் 03, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: மடுகரை குருநகரை சேர்ந்தவர் அண்ணாமலை, 54; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள அவர், அடிக்கடி குடித்துவிட்டு, மதுக்கடையில் தூங்குவது வழக்கம். இவர், நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு, வீட்டிலிருந்து மது கடைக்கு சென்றார். இரவு முழுதும் வீட்டிற்கு வரவில்லை.

நேற்று காலை, அவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தார். தகவலறிந்த மடுகரை போலீசார், உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில்,மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us