sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பார் கேஷியரை  தாக்கியவர் கைது

/

பார் கேஷியரை  தாக்கியவர் கைது

பார் கேஷியரை  தாக்கியவர் கைது

பார் கேஷியரை  தாக்கியவர் கைது


ADDED : ஏப் 27, 2024 04:34 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்கப்பம் : அரியாங்குப்பத்தில், போதையில் பார் கேஷியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வீராம்பட்டினம் செல்லும் சாலை காக்கையான்தோப்பு பகுதியில், தனியார் ரெஸ்டோ மது பார் உள்ளது. அங்கு அரியாங்குப்பம் அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ், தனது நண்பர்கள் 2 பேருடன் பாரில் நேற்று மது குடிக்க வந்தனர்.

பணம் தராமல் 3 பேரும் சேர்ந்து மது கேட்டனர். பணம் இல்லாமல் மது பாட்டில்களை தர மறுத்த கேஷியர் தியாகுவை, அவர்கள் ஆபாசமாக திட்டி, அவரை தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

பார் உரிமையாளர் உத்தரவேல் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர், கதிரேசன் வழக்கு பதிந்து, ராஜேைஷ கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us