sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு ஊர்வலம்

/

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு ஊர்வலம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு ஊர்வலம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு ஊர்வலம்


ADDED : ஜூலை 15, 2024 02:23 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம் நடந்தது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டும், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரியும், பல்வேறு அமைப்புகள் சார்பில் ஊர்வலம் நடந்தது. அண்ணா சிலை அருகே நடந்த ஊர்வலத்திற்கு மாநில தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்கள் பொழிலன், மங்கையர்செல்வன், வீரமணி, புதியராஜா, பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us