sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நரம்பை கிராமத்தில் மாசிமக தீர்த்தவாரி

/

நரம்பை கிராமத்தில் மாசிமக தீர்த்தவாரி

நரம்பை கிராமத்தில் மாசிமக தீர்த்தவாரி

நரம்பை கிராமத்தில் மாசிமக தீர்த்தவாரி


ADDED : மார் 13, 2025 06:47 AM

Google News

ADDED : மார் 13, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: நரம்பை கிராமத்தில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாளித்தனர்.

கிருமாம்பாக்கம் அடுத்துள்ள நரம்பை கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது.

பாகூர், கிருமாம்பாக்கம், வள்ளுவர்மேடு, , கந்தன்பேட் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த சுவாமிகள் கடற்கரையில் எழுந்தருளினர்.

தீர்த்தவாரியில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

நல்லவாடு கடற்கரையில் நடந்த தீர்த்தவாரியில், நல்லவாடு, தவளக்குப்பம், தானாம்பாளையம், ஆண்டியார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கோவில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலித்தன.

பக்தர்கள் கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us