sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மொபைல் போன் திருடியவர் கைது

/

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது


ADDED : மே 13, 2024 04:56 AM

Google News

ADDED : மே 13, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் ரயில் நிலையத்தில் டாக்டரின் மொபைல் போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் நிரவி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருண் ராதாகிருஷ்ணன், 36; இவர் திருவாரூர் மெடிக்கல் காலேஜ் மருந்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை காரைக்கால் ரயில் நிலையத்தில் தனது நண்பரை அழைத்து செல்ல காத்திருந்தார். அப்போது அவரது மொபைல் போனை பெஞ்சியில் வைத்துள்ளார்.

இதனை வாலிபர் ஒருவர் எடுத்துக்கொண்டு தப்பினார். டாக்டர் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர்.

பிடிப்பட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சேலம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன் ராஜா, 36; எனத் தெரியவந்தது.

டாக்டர் அருண் ராதாகிருஷ்ணன் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புருேஷத்தமன் வழக்குப் பதிந்து ராஜவை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us