sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

/

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை


ADDED : ஜூன் 27, 2024 02:45 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோர்க்காடு புதுநகரைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் ராஜன், 32; பஸ் டிரைவர். இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். இதனை தாய் செல்வி கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த ராஜன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us