sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவம் பஞ்சு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

இலவம் பஞ்சு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

இலவம் பஞ்சு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மே 03, 2024 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2024 06:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : அபிேஷகப்பாக்கம் சாலையில் மரத்தில் இருந்து இலவம் பஞ்சு வெடித்து காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் சாலையில், தெப்பக்குளம் அருகே ஏராள மான இலவம் பஞ்சு மரங்கள் உள்ளன.

இந்த மரங்களில் இருந்து இலவம் பஞ்சு வெடித்து காற்றில் பறக் கின்றன. பஞ்சு அவ் வழியே பைக்கில் செல்வோர் முகத்தில் விழுவ தால், அவர்களின் கவனம் சிதறி விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.

அதே போல புதுச்சேரியில் நகர பகுதி சாலையோரம் உள்ள மரங்களில் இருந்து இலவ பஞ்சுகள் வெடித்து காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us