sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாரதா கங்காதரன் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

/

சாரதா கங்காதரன் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

சாரதா கங்காதரன் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

சாரதா கங்காதரன் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு


ADDED : மார் 04, 2025 04:43 AM

Google News

ADDED : மார் 04, 2025 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரி கார்ப்பரேட் துறையில், ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கில், புதுச்சேரியின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரியின் துணை தலைவர் பழனிராஜா தலைமையுரை வழங்கினார். துறை தலைவர் அனுராதா வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் பாபு வாழ்த்துரை வழங்கினார். ராதிகா நன்றி கூறினார்.

ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us