/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதா கங்காதரன் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
/
சாரதா கங்காதரன் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
ADDED : மார் 04, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரி கார்ப்பரேட் துறையில், ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கில், புதுச்சேரியின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரியின் துணை தலைவர் பழனிராஜா தலைமையுரை வழங்கினார். துறை தலைவர் அனுராதா வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் பாபு வாழ்த்துரை வழங்கினார். ராதிகா நன்றி கூறினார்.
ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.