sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாராயக்கடை ஊழியரை தாக்கிய நிதி நிறுவன ஊழியர்களுக்கு வலை

/

சாராயக்கடை ஊழியரை தாக்கிய நிதி நிறுவன ஊழியர்களுக்கு வலை

சாராயக்கடை ஊழியரை தாக்கிய நிதி நிறுவன ஊழியர்களுக்கு வலை

சாராயக்கடை ஊழியரை தாக்கிய நிதி நிறுவன ஊழியர்களுக்கு வலை


ADDED : மார் 23, 2024 11:36 PM

Google News

ADDED : மார் 23, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரிJ கார் தவணையை செலுத்த தவறிய சாராயக்கடை ஊழியரை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்தியால்பேட்டை, திருவள்ளுவர் நகர் செட்டிக்குளம் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 30; சாராயக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இவர், கடந்த ஆண்டு கடனில் கார் வாங்கினார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், மாத தவணையை செலுத்தாமல் இருந்தார்.

நிதி நிறுவன ஊழியர்கள் நேற்று வெங்கடேஷ் வீட்டிற்கு சென்று தவணை தொகையை கேட்டனர். இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த, நிதி நிறுவன ஊழி யர்கள் வெங்கடேைஷ தாக்கி விட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, நிதி நிறுவன ஊழியர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us