sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இருவரை தாக்கிய நால்வருக்கு வலை

/

இருவரை தாக்கிய நால்வருக்கு வலை

இருவரை தாக்கிய நால்வருக்கு வலை

இருவரை தாக்கிய நால்வருக்கு வலை


ADDED : ஜூலை 10, 2024 09:58 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 09:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முன்விரோதத்தில் சகோதரர்களை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி குளக்கரை வீதி கல்வே பங்களாவை சேர்ந்தவர் முருகன், 50. இவரது குடும்பத்திற்கும், எதிர் வீட்டில் வசிக்கும் சேட்டு, 35, அவரது தம்பி சுந்தர், 30; சகோதரிகள் கிருஷ்ணா, 30; சாந்தி, 32; ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. கடந்த 7ம் தேதி சேட்டு தனது குடும்பத்தினருடன் முருகனின் அண்ணன் சுப்ரமணி வீட்டின் வாசலில் நின்றுக் கொண்டு ஆபாசமாக திட்டினார். அதனை கண்டித்த முருகன் மற்றும் சுப்ரமணியை சிமெண்ட் கல்லால் தாக்கினர். காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சேட்டு உள்ளிட்ட 4 பேர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us