sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெயிண்டரை தாக்கிய உறவினருக்கு வலை

/

பெயிண்டரை தாக்கிய உறவினருக்கு வலை

பெயிண்டரை தாக்கிய உறவினருக்கு வலை

பெயிண்டரை தாக்கிய உறவினருக்கு வலை


ADDED : மே 30, 2024 04:48 AM

Google News

ADDED : மே 30, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன், 40; பெயிண்டர். இவரது பக்கத்து வீட்டில் உறவினர் பார்த்திபன் வசிக்கிறார். பார்த்தீபன் வீட்டு மாமர கிளை, அய்யனாரப்பன் வீட்டின் பக்கம் சாய்ந்து வளர்ந்துள்ளது.

இதனால் கடந்த 25ம் தேதி, தன் வீட்டின் பக்கம் சாய்துள்ள மரக்கிளையை வெட்டி அகற்றுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பார்த்தீபனின் மருமகன் உமாதிபதி, நேற்று முன்தினம் இரவு அய்யனாரப்பனை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அய்யனாரப்பன் அளித்த புகாரின்பேரில் உமாபதி மீது கோரிமேடு போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us