sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செவிலியர் அதிகாரி மாயம்

செவிலியர் அதிகாரி மாயம்

செவிலியர் அதிகாரி மாயம்


ADDED : செப் 15, 2024 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 07:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

முத்திரப்பாளையம் கோவிந்தன்பேட் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு மகன் அஜய் செல்வா 24, பி.எஸ்.சி., நர்சிங் முடித்து விட்டு, பொறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர் அதிகாரியாக பணி செய்து வருகிறார்.

இவர் கடந்த 8ம் தேதி வீட்டி லிருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வேலைக்கு செல்ல வில்லை, வீட்டிற்கும் வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து வடிவேலு அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us