sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : ஏப் 27, 2024 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2024 04:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூர் அருகே காணாமல் போன முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாகூர் அடுத்த அரங்கனுார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளையன், 78. இவர் கடந்த 13ம் தேதி இரவு உணவு சாப்பிட்டு துாங்கினார். மறுநாள் காலை அவரது மனைவி எழுந்து பார்த்தபோது, அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன வெள்ளையனை தேடி வருகின்றனர்.

வெள்ளையன் காணாமல் போன அன்று வெள்ளை நிற அரைக்கை சட்டை, நீல நிற லுங்கி அணிந்திருந்தார். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413 - 2633431 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us