sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுடுநீரை ஊற்றிக்கொண்ட மூதாட்டி இறப்பு

/

சுடுநீரை ஊற்றிக்கொண்ட மூதாட்டி இறப்பு

சுடுநீரை ஊற்றிக்கொண்ட மூதாட்டி இறப்பு

சுடுநீரை ஊற்றிக்கொண்ட மூதாட்டி இறப்பு


ADDED : ஆக 13, 2024 04:59 AM

Google News

ADDED : ஆக 13, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: செட்டிப்பட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, சுடு தண்ணீரை உடலில் ஊற்றிக் கொண்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு மேட்டு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம், கூலி தொழிலாளி. இவரது மனைவி செந்தாமரை, 64. இவர் கடந்த 6ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சுடுதண்ணீரை உடலில் ஊற்றிக் கொண்டார்.

உடன் அவரை அருகில் இருந்தவர்கள் அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us