sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குடிநீர் திறக்க எதிர்க்கட்சி தலைவர் மனு 

/

குடிநீர் திறக்க எதிர்க்கட்சி தலைவர் மனு 

குடிநீர் திறக்க எதிர்க்கட்சி தலைவர் மனு 

குடிநீர் திறக்க எதிர்க்கட்சி தலைவர் மனு 


ADDED : பிப் 27, 2025 06:37 AM

Google News

ADDED : பிப் 27, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; ரமலான் நோன்பு துவக்கத்தையொட்டி, காலை 4:00 மணிக்கு தண்ணீர் திறக்ககோரி, எதிர்கட்சித் தலைவர் சிவா, பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு செயற்பொறியாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தினமும் காலை 5:00 மணிக்கு மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தற்போது, இஸ்லாமிய மக்களின் ரமலான் நோன்பு வரும் 1ம் தேதி துவங்க இருப்பதால், நோன்பு திறக்க அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து தங்களுடைய பணிகளை துவங்க வேண்டியுள்ளது. ஆகையால், வரும் 1ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மட்டும் தங்கள் துறையின் மூலம் தண்ணீர் திறக்கும் நேரத்தை அதிகாலை 4:00 மணிக்கு மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.






      Dinamalar
      Follow us