sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி கடை மூட உத்தரவு

/

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி கடை மூட உத்தரவு

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி கடை மூட உத்தரவு

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி கடை மூட உத்தரவு


ADDED : ஏப் 18, 2024 11:34 PM

Google News

ADDED : ஏப் 18, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, அரியாங்குப்பம் பகுதியில் 21ம் தேதி இறைச்சி கடைகளை மூட வேண்டும் என, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மகாவீர் ஜெயந்தி விழா 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில், ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மூடியிருக்க வேண்டும். மேலும், கடைகளை திறந்து வியாபாரம் செய்ய கூடாது.

இவ்வாறு ஆணையர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us