sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீஸ் விசாரணைக்கு அழைத்து வந்தவர் ஓட்டம்

/

போலீஸ் விசாரணைக்கு அழைத்து வந்தவர் ஓட்டம்

போலீஸ் விசாரணைக்கு அழைத்து வந்தவர் ஓட்டம்

போலீஸ் விசாரணைக்கு அழைத்து வந்தவர் ஓட்டம்


ADDED : ஜூலை 03, 2024 05:43 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : விசாரணைக்கு அழைத்து வந்தவர் தப்பியோடியவரை போலீசார் தேடிவருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் ரோட்டில் கடந்த 27ம் தேதி நடந்த வழிப்பறி கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பாண்டூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன்,38; என்பவரை நேற்று விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் மணிகண்டன் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us