sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பனை விதைகள் நடும் விழா

/

பனை விதைகள் நடும் விழா

பனை விதைகள் நடும் விழா

பனை விதைகள் நடும் விழா


ADDED : ஆக 26, 2024 05:04 AM

Google News

ADDED : ஆக 26, 2024 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அருகில், ஆரோவில் இசையம்பலம் பள்ளி சார்பில், மாணவர்கள் சார்பில், பனை விதைகள் நடும் விழா நடந்தது.

பள்ளியில், கடந்த இரு ஆண்டுகளாக, மாணவர்களுக்கு பனை மரம் குறித்த விழிப்புணர்வு பாடத்தை, நிர்வாகிகள் சஞ்சீவ் ரங்க நாதன், அனிதா கற்றுத்தந்தனர். இந்நிலையில் இசையம் பலம், பாவேந்தர், விஜயாஞ்சலி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவர்களால், ஆலங்குப்பம் ஏரியை சுற்றி 1,200 பனை விதைகளை மாணவ, மாணவியர் நடவு செய்தனர்.

முன்னதாக மாணவர்கள் பனை மரத்தின் பயன்கள் குறித்து கோஷம் எழுப்பினர். மேலும், பனை மரம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, ஊர்வலமாக வந்தனர்.






      Dinamalar
      Follow us