sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பங்குனி உத்திர விழா ..

/

பங்குனி உத்திர விழா ..

பங்குனி உத்திர விழா ..

பங்குனி உத்திர விழா ..


ADDED : மார் 25, 2024 05:10 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த வள்ளுவர்மேடு கிராமத்தில் பழமை வாய்ந்த தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 114ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி பூஜை விழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்து வந்தது. காவடி பூஜை விழா நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 10:30 மணிக்கு ஊர் எல்லையில் இருந்து பால் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது.

மாலை 4:00 மணிக்கு காட்டுக்குப்பம் ஏரிதாங்கள் பகுதியில் இருந்து காவடி மற்றும் வேலுக்கு அபிேஷக ஆராதனை செய்து, காவடி தேர் புறப்பட்டது.

திரளான பக்தர்கள் அலகு குத்தியும், வேல் சுமந்தும், தேர் இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us