sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா

/

பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா

பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா

பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா


ADDED : மார் 25, 2024 04:57 AM

Google News

ADDED : மார் 25, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில், பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

அரியாங்குப்பம், சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில், பங்குனி உத்திர விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, 17ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை, பாலமுருகன் சாமிக்கு சிறப்பு பூஜைகள், சாமி வீதியுலா காட்சிகள் நடந்தது.

முக்கிய நிகழ்வான நேற்று, பாலமுருகனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு பக்தர்கள், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.

அலகு காவடி, பால் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.அரியாங்குப்பம், எம்.எல்.எல்., பாஸ்கர் உட்பட ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us