sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முத்தியால்பேட்டை கோவிலில் பங்குனி உத்திர விழா

/

முத்தியால்பேட்டை கோவிலில் பங்குனி உத்திர விழா

முத்தியால்பேட்டை கோவிலில் பங்குனி உத்திர விழா

முத்தியால்பேட்டை கோவிலில் பங்குனி உத்திர விழா


ADDED : மார் 23, 2024 06:14 AM

Google News

ADDED : மார் 23, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா நாளை நடக்கிறது.

இதையொட்டி, காலை 7:00 மணிக்கு தேவஸ்தான பூந்தோட்டத்தில் காவடி அபிேஷகம், தொடர்ந்து காவடி, பால் குட வீதி உலா நடக்கிறது.

இதையடுத்து சுப்ரமணியர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. இடும்பனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு மின் அலங்காரத்துடன், சுவாமி வீதி உலா நடக்கிறது.

ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.






      Dinamalar
      Follow us