/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டை கோவிலில் பங்குனி உத்திர விழா
/
முத்தியால்பேட்டை கோவிலில் பங்குனி உத்திர விழா
ADDED : மார் 23, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா நாளை நடக்கிறது.
இதையொட்டி, காலை 7:00 மணிக்கு தேவஸ்தான பூந்தோட்டத்தில் காவடி அபிேஷகம், தொடர்ந்து காவடி, பால் குட வீதி உலா நடக்கிறது.
இதையடுத்து சுப்ரமணியர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. இடும்பனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு மின் அலங்காரத்துடன், சுவாமி வீதி உலா நடக்கிறது.
ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

