sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பானி பூரி வியாபாரியை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு

/

பானி பூரி வியாபாரியை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு

பானி பூரி வியாபாரியை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு

பானி பூரி வியாபாரியை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு


ADDED : பிப் 25, 2025 04:40 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பானிபூரி வியாபாரியை கத்தியால் வெட்டி ரூ. 5 ஆயிரம் பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி காமராஜர் நகர், தமிழ்ச்செல்வி வீதியை சேர்ந்தவர் ஹரி ஓம் சர்மா,48. இவர் காந்தி வீதி- அரவிந்தர் வீதி சந்திப்பில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இரவு 10:00 மணி அளவில் பானிபூரி கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள், சர்மாவிடம் ரூ. 2 ஆயிரம் மாமூல் கேட்டனர்.

அதற்கு, சர்மா மறுத்ததால், அவர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை வெட்டினர். மேலும், ஹரி ஓம் சர்மா பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ. 5 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து, பைக்கில் தப்பி சென்றனர்.

ஹரி ஓம் சர்மா புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us